புதுச்சேரியில் லஞ்ச ஆசாமிகளிடம் சிக்கிதவிப்பதா? ஒன்றிய அரசின் தனியார் மயமாக்களை ஏற்பதா? மக்கள் குழப்பம்.

Views: 227 மத்திய ஒன்றிய அரசு, புதுச்சேரியின் மின் பகிர்வு அரசு துறையை தனியார் மயமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், புதுச்சேரியின் மின்துறை ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர். மேலும், அவர்களுடைய போராட்டத்தில் சமூக ஆர்வலர்களும், பொது மக்களும், கட்சிகள் மற்றும் அமைபினர்களும் பங்குகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.  இந்த அழைப்பை பலர் ஆதரித்தும் பலர் எதிர்த்தும் வருகின்றனர்.  புதுச்சேரி மின் வாரியத்திற்கு ஏன் மக்களின் முழு ஆதரவு கிடைக்கவில்லை? ஒரு அலசல். மத்திய … Continue reading புதுச்சேரியில் லஞ்ச ஆசாமிகளிடம் சிக்கிதவிப்பதா? ஒன்றிய அரசின் தனியார் மயமாக்களை ஏற்பதா? மக்கள் குழப்பம்.